சிட்னி நகரில் இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி குறித்தும், அவர்களது வேறு படைப்புகள் குறித்தும், பரதநாட்டியத்தை இளையோரிடையே பிரபலப்படுத்த அவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும், குலசேகரம் சஞ்சயனுடன் மன திறந்து பேசுகிறார்கள்.
இரண்டு பாகங்களாகப் பதியப்பட்டுள்ள நேர்காணலின் முதல் பாகம் இது.
நிறைவுப் பாகம்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.