இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் நிறைவுப் பாகத்தில் இந்தியாவில் இருந்து வருகை தரும் நீர் வல்லுநர்கள் குழுவிற்கு அவர் தலைமை தாங்கும் பட்டறை; மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நிலத்தடி நீரை நிர்வகிப்பதற்கான அவரது பணி போன்ற விடயங்களை குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலில் விவரிக்கிறார் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS SouthAsian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.