இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் கூட்டிச் செல்வதாகக் கூறிய ஆட்கடத்தல்காரர், கோவிந்த் உட்படப் பலரை வேறொரு தீவிலே தவிக்கவிட்டுள்ளார்கள். பின்னர் ஒருவாறு இலங்கை திரும்பிய ஏமாற்றப்பட்ட கோவிந்த், தாமும் மற்றவர்களும் தற்போது அனுபவிக்கும் இடர்கள் மற்றும் குறித்த பயணம் தொடர்பிலான அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடன் உரையாடியவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in