சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை மையமாக வைத்து, அடித்தள மக்கள் பற்றிய சமூகச் சிந்தனையோடு எழுதப்பட்ட “சின்னான்” குறுநாவல் குறித்தும், அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் எழுத்தாளர் ஆவூரான் – ஷண்முகம் சந்திரன் அவர்களோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.