புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசராக, 1886ஆம் ஆண்டு முதல் 1928 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் வரை இருந்த மார்த்தாண்ட பைரவ பல்லவராயர் அவர்கள் Molly Fink என்ற ஆஸ்திரேலிய பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆங்கிலேய அரசு இவரை பதவியில் இருந்து நீக்கியது. இவரது கதை குறித்து தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர், முன்னாள் தமிழாசிரியர், கவிஞர், மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் நா. முத்துநிலவன் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய உரையாடல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.